- புதிய தவணை ஆரம்பித்துள்ள தனியார் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் தட்டுப்பாடுபாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்கள பொறுப்பதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.அதன்படி, 300 இற்கும் மேற்பட்ட வகையான புத்தகங்களின், 43 மில்லியன்...