ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3ஆவது செயலாளராக பணியாற்றிய ஈ. குஷான் என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இலங்கைப் பெண்களை சுற்றுலா வீசாவில் ஓமானுக்கு அழைத்துச் சென்று அங்கு தொழில் பெற்றுத் தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் மற்றும் அடிமைகளாக விற்பனை செய்தமை உள்ளிட்ட...