வவுனியா, நொச்சிமோட்டை துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.குறித்த முதியவர் தனது வீட்டிலிருந்து இன்று (27) காலை 5.00 மணியளவில் மரவள்ளி கிழங்குகளை பிடுங்குவதற்காக அருகில் உள்ள தோட்டக் காணிக்கு சென்றுள்ளார்.எனினும்...