பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான, நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்படும் வழக்கை, எதிர்வரும் டிசம்பரில் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு, இன்றையதினம் (05) பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், விஜித மலல்கொட, எல்.டி.பி. தெஹிதெனிய ஆயிக மூரடங்கிய நீதிபதிகள்...