பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரால் 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான யோசனைகள் இன்று (21) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இன்றையதினம் (22) பாராளுமன்றம் மு.ப. 10.00 மணிக்கு சபாயநாயகர் மஹிந்த யாபா தலைமையில் ஆரம்பமானது.இதன்போது அறிவித்தல்களை விடுத்த...