கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, அதாவது 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், கொழும்பிலுள்ள மூன்று பிரதான ஹோட்டல்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் மேற்பட்டோர் மரணித்ததுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.உயிர்த்த ஞாயிறு...