- பொலிஸாருக்கு இலஞ்சமாக ரூ. 30 இலட்சம் வழங்க முயற்சிரூபா 23 கோடி பெறுமதியான 33½ கி.கி. நிறை கொண்ட ஏஷ், குஷ், கொக்கைன் ஆகிய போதைப் பொருட்களுடன் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இன்று (28) அதிகாலை பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேலியகொடை - நீர்கொழும்பு வீதியில் அரச பொருளியலாளர்...