தேசிய மிருகக்காட்சிசாலைகள் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க தனது தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இராஜினாமா செய்துள்ளதாக அவர் தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக, வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு...