உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்தமை தொடர்பில் குற்றசம்சாட்டப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் நீதவான் திலிண கமகே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சாட்சியாளர்கள் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறியமைக காரணமாக, அவரை நிரபராதியென விடுதலை...