றிஸ்வான் சேகு முகைதீன்
ஹலோ கோப் நிறுவனம் மற்றும் என்.ஆர். கன்சல்டன்ட் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அரசிற்கு ரூபா 45 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் நாமல் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு இன்று (01) எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொலிஸ் நிதி மோசடி...