வவுனியா, தம்பனைச்சோலை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து வெடிபொருளை பொலிசார் இன்று (18) மீட்டுள்ளனர்.குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியில் அமைந்துள்ள கிணற்றினை நீண்ட நாட்களிற்கு பின்னர் அதன் உரிமையாளர் துப்புரவாக்கியுள்ளார்.இதன்போது சேற்றில் புதைந்திருந்த நிலையில், ஆர்.பீ.ஜி செல் ஒன்று இருந்தமை...