- மேலும் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி- உயிரிழந்தவர்கள் 42 வயதான பதூர் மற்றும் சலீம்திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் காணி தகராறில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் இருவர் உயிரிழந்துள்ளனர்.சம்பவத்தில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.இச்சம்பவம் இன்று (29)...