திருகோணமலை, கிண்ணியா கங்கை பாலத்துக்கு அருகில் காணாமல் போன இளைஞர்கள் இருவரில் இரண்டாமவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.நேற்றையதினம் (29) சட்ட விரோத மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை கடற்பனையினர் கைது செய்யச் சென்ற வேளையில் துப்பாக்கி சூட்டிற்கு தப்பிப்பதற்காக...