ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் பிளவர் வீதியில் உள்ள தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைதான மூவரில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, மற்றைய நபருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.குறித்த மூன்று சந்தேகநபர்களும் இன்றையதினம் (02) கோட்டை நீதவான் நீதிமன்றில்...