குருணாகல், யக்கபிட்டிய பிரதேசத்தில் உள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ உயர் அதிகாரி ஒருவர், நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில், தாக்குதலை மேற்கொண்ட குறித்த அதிகாரி தொடர்பில் உள்ளக விசாரணை...