எதிர்காலத்தில் மிகவும் நட்புறவான நாடுகளாக செயற்பட்டு இரு நாடுகளதும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வதற்கு இலங்கை – ஆஸ்திரியா நாட்டுத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.ஆஸ்திரியாவில் இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஆஸ்திரிய ஜனாதிபதி Heins...