பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இன்று (02) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக செயற்பட்டு வந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன் குறித்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து...