Friday, October 16, 2015 - 6:15pm
அம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
இன்று (16) குறித்த நோயாளி தனிமையில் இருந்த வேளையில், குறித்த வாட்டின் ஜன்னலின் திரைச்சீலையை பயன்படுத்தி தற்கொலை செய்துள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர், தனது உடலில் உள்ள காயம் ஒன்றின் காரணமாக, அம்பாந்தோட்டை வைத்தியசாலையின் 4ஆம் மாடியில் மிக நீண்ட நாட்களாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment