Monday, September 14, 2015 - 10:00am
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல ராஜபக்ஷ ஆகியோர் FCID இல் ஆஜராகியுள்ளனர்.
இன்று (14) காலை 10 மணிக்கு இருவரையும் பொலிஸ் மோசடிப் பிரிவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment