கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி முதல்
24ஆம் திகதி வரை, இந்தியாவின் மும்பையில் நடைபெறவுள்ள சர்வதேச தரம்வாய்ந்த கல்வி தொடர்பான மாநாட்டில், கௌரவ அதிதியாக, கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் பங்குபற்றவுள்ளார்.