இலங்கையின் முன்னோடி ஆயுட் காப்புறுதி வழங்குனரான ஜனசக்தி லைஃப் (Janashakthi Life), அண்மையில் கொழும்பின் பிரபல அடையாளமாக விளங்கும் தாமரைக் கோபுரத்தில்’Janashakthi Life Achievers Golden Night’ நிகழ்வைநடாத்தியிருந்தது. இந்நிகழ்வில் இவ்வருடத்தின் முதல்பாகத்தில் சிறந்து விளங்கிய 300 உயர் சாதனையாளர்களின்சாதனைகள்கொ ண்டாடப்பட்டன. ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பிரதித்தலைவர் பிரகாஷ் ஷாஃப்டர், குழுமத்தின் முகாமைத்துவப்பணிப்பாளரும்/ பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரமேஷ் ஷாஃப்டர்உள்ளிட்ட மதிப்பிற்குரிய விருந்தினர்கள் மற்றும் ஜனசக்தி லைஃப்நிறுவனப்ப ணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவிலியனகே உள்ளிட்ட நிறுவனத்தின் முக்கிய முகாமைத்துவ உறுப்பினர்களும்இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளைவழங்கிய சிறந்த சாதனையாளர்கள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்குவெகுமதிகளும் வழங்கப்பட்டன.