22 கரட்டுக்கு அதிக தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தங்கக் கடத்தலை தடுக்கும் நோக்கில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளை அரசாங்கம் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.
2312-78_E (1).pdf (2.5 MB)
Special Gazette No. 2312/77 is issued restricting import of gold above 22 carats as jewellery to prevent gold smuggling.#SriLanka #SriLankan #LKA #RanjithSiyambalapitiya
— Ranjith Siyambalapitiya (@RanjithSiyam) January 5, 2023
Add new comment