இடைநிறுத்தப்பட்ட ஒரு சில புகையிரத சேவைகள் வழமைக்கு

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சில புகையிரத சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 காரணமாக குறித்த புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் அவற்றை மீண்டும் செயற்படுத்தவுள்ளதாக,  புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.  


Add new comment

Or log in with...