மறு அறிவித்தல் வரை திரையரங்குகளுக்கு பூட்டு

இன்று(14) முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியிலுள்ள சினிமா திரையரங்குகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலாசார அமைச்சு அறிவித்துள்ளது.  


Add new comment

Or log in with...