155
கிழக்கில் வெள்ள அனர்த்தங்களால் அவதிப்படும் மக்களுக்கு உதவும் முகமாக, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப்பின் வழிகாட்டல் மற்றும் பங்களிப்புக்களில் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதற் கட்டமாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் பொத்துவில் பிரதேசத்தில் வெள்ளத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கும் பணி நேற்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டது.