123
நுவரெலியாவுக்கு சுற்றுலா நிமிர்த்தம் வருகைத்தந்த 75 வயதுடைய இந்திய பிரஜையொருவர் நேற்று நுவரெலியா கிரகறி வாவி கரையில் நடந்து செல்லும்போது தவறுதலாக வாவி கரையில் விழுந்துள்ளார்.
இவ்விபத்தில் சுற்றுலாப் பயணியின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரகறி வாவியில் தவறி விழுந்த சுற்றுலா பயணி தற்போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுரெலியா சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.