Friday, April 26, 2024
Home » நுவரெலியா கிரகறி வாவியில் தவறி வீழ்ந்த இந்தியப் பிரஜை

நுவரெலியா கிரகறி வாவியில் தவறி வீழ்ந்த இந்தியப் பிரஜை

by damith
December 5, 2023 9:47 am 0 comment

நுவரெலியாவுக்கு சுற்றுலா நிமிர்த்தம் வருகைத்தந்த 75 வயதுடைய இந்திய பிரஜையொருவர் நேற்று நுவரெலியா கிரகறி வாவி கரையில் நடந்து செல்லும்போது தவறுதலாக வாவி கரையில் விழுந்துள்ளார்.

இவ்விபத்தில் சுற்றுலாப் பயணியின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரகறி வாவியில் தவறி விழுந்த சுற்றுலா பயணி தற்போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுரெலியா சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT