Breaking NewsNews Of the Dayகுற்றம் போதகர் ஜெரோம் CIDயில் 08 மணி நேர வாக்குமூலம் by sachintha December 1, 2023 December 1, 2023 6:10 am 0 comment 245 மதங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார். சுமார் 8 மணி நேரம் நீடித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ,நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார். Share previous post அல்லாஹ்வுடனான உறவை பேணுவோம்! next post காசாவில் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு தினத்திற்கு போர்நிறுத்தம் நீடிப்பு மேலும் செய்திகள்... இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஏப்ரல் 26, 2024 April 26, 2024 இன்றைய நாணய மாற்று விகிதம் – 25.04.2024 April 25, 2024 2024 முதல் காலாண்டில் வருமான இலக்குக்கு அப்பால் 6% வளர்ச்சி April 25, 2024 குழந்தைகளை கொல்லும் இஸ்ரலிய சியோனிசவாதிகள் செயற்பாடுகளை ஏற்க முடியாது April 25, 2024 IPL 2024 SRH vs RCB: சன்ரைசர்ஸ் அணியின் விஸ்பரூபத்துக்கு விடை கொடுக்குமா RCB? April 25, 2024 அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் இந்தியாவை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்? April 25, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.