Breaking NewsNews Of the Dayகுற்றம் போதகர் ஜெரோம் CIDயில் 08 மணி நேர வாக்குமூலம் by sachintha December 1, 2023 December 1, 2023 6:10 am 0 comment 252 மதங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார். சுமார் 8 மணி நேரம் நீடித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ,நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார். Share previous post அல்லாஹ்வுடனான உறவை பேணுவோம்! next post காசாவில் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு தினத்திற்கு போர்நிறுத்தம் நீடிப்பு மேலும் செய்திகள்... கடலில் குளித்தவர்களில் ஒருவர் மாயம்; மற்றுமொருவர் மீட்பு April 28, 2024 மருதானை டீன்ஸ் வீதியில் “கித்சிறி மேலா” April 28, 2024 காலி முகத்திடல் புத்தாண்டு கொண்டாட்ட வெற்றியாளர்களுக்கு பரிசுகள் April 28, 2024 சவூதி அரேபியாவில் ஆரம்பமான உலக பொருளாதார மன்ற உச்சி மாநாடு April 28, 2024 நிந்தவூரில் காசா சிறுவர்களுக்கு நிதி சேகரிப்பு April 28, 2024 60 வயதில் உலக அழகி பட்டம்; மகுடம் வென்ற ஆர்ஜென்டினாவின் மரிசா April 28, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.