Breaking NewsNews Of the Dayகுற்றம் போதகர் ஜெரோம் CIDயில் 08 மணி நேர வாக்குமூலம் by sachintha December 1, 2023 December 1, 2023 6:10 am 0 comment 265 மதங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார். சுமார் 8 மணி நேரம் நீடித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ,நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார். Share previous post அல்லாஹ்வுடனான உறவை பேணுவோம்! next post காசாவில் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு தினத்திற்கு போர்நிறுத்தம் நீடிப்பு மேலும் செய்திகள்... தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்ற தாதி May 5, 2024 2022 O/L பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு May 5, 2024 வெளிநாடு சென்ற மனைவியை வரவழைக்க சிறுமியை துன்புறுத்திய தந்தை கைது May 5, 2024 ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளின் செயலிழப்பு குறித்து கவலை May 5, 2024 IPL 2024 : பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்? நெருக்கடியில் சிஎஸ்கே May 5, 2024 ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பாராட்டு May 5, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.