Breaking NewsNews Of the Dayகுற்றம் போதகர் ஜெரோம் CIDயில் 08 மணி நேர வாக்குமூலம் by sachintha December 1, 2023 December 1, 2023 6:10 am 0 comment 275 மதங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார். சுமார் 8 மணி நேரம் நீடித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ,நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார். Share previous post அல்லாஹ்வுடனான உறவை பேணுவோம்! next post காசாவில் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு தினத்திற்கு போர்நிறுத்தம் நீடிப்பு மேலும் செய்திகள்... இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: மே 09, 2024 May 9, 2024 இன்றைய நாணய மாற்று விகிதம் – 08.05.2024 May 8, 2024 2,100 புதிய கிராம அலுவலர்களுக்கு நியமனக் கடிதம் May 8, 2024 இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் செயற்கை கை, கால்கள் தயாரிப்பு May 8, 2024 பெண்ணின் மூக்கில் இருந்து அகற்றப்பட்ட 100இற்கும் மேற்பட்ட புழுக்கள் May 8, 2024 கொவிட் தடுப்பூசியை மீளப்பெறுவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் அறிவிப்பு May 8, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.