Friday, April 26, 2024
Home » இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

- இந்திய கடலோர பொலிஸார் நடவடிக்கை

by Prashahini
November 21, 2023 3:35 pm 0 comment

இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் ஒரு படகுடன் 5 பேரை இந்திய கடலோர பொலிஸ் பிரிவினர் இன்று (21) மதியம் கைது செய்து விசாரணைக்காக தமிழக கடலோர பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டி வந்தார்களா அல்லது வேறு ஏதும் கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் பொலிஸார் அவர்களை விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மன்னார் குறூப் நிருபர் – எஸ்.றொசேரியன் லெம்பேட்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT