பாலியல் வன்கொடுமை தொடர்பான 4 குற்றச்சாட்டுகளின் கீழ் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை கோரி மற்றுமொரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் டவுனிங் சென்டர் நீதிமன்றில் பிணை மறுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், இவ்வாறு...