அனைத்து பிள்ளைகளுக்கும் உயர்கல்வி; பயிற்சியற்ற மனித வளத்தை 10% வீதமாக குறைப்பதே நோக்கம்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 - 2030 பத்து வருடங்களை இலங்கையின் திறன் அபிவிருத்தி தசாப்தமாக அறிவித்துள்ளார் “நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” அரசாங்கத்தின் தேசிய கொள்கை பிரகடனத்திற்கு...