குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்துள்ள மனுவை பரிசீலிப்பதிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட இன்று (10) விலகியுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, CID யினால் மீண்டும் கைது செய்யப்படுவதையோ அல்லது...