Sakurai உள்ளூர் விமான சேவை நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும், விசாரணைகள் நிறைவடையும் வரை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை இதனை அறிவித்துள்ளது.இன்றையதினம் (27) தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட அவசர தரையிறக்கம் மற்றும் கடந்த புதன்கிழமை (22) பயாகலையில் இடம்பெற்ற...