நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள், கையடக்கத் தொலைபேசி, ஹெரோயின் உள்ளிட்ட பொருட்களை வீச வந்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அருகில் வீதிச் சோதனை சாவடியொன்றை அமைத்து பொலிஸாரார் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்...