புத்தூர் மேற்கு, நவக்கிரி பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு கடத்தப்பட்ட இளைஞன் கைகள் கட்டடப்பட்ட நிலையில் அவரது வீட்டிற்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நவக்கிரி சனசமூக நிலையத்தடியில் நேற்று (29) செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்ட குறித்த இளைஞன், சிகிச்சைக்காக அச்சுவேலி...