மட்டக்களப்பு நீதிமன்ற மேலதிக நீதிபதியும் களுவாஞ்சிகுடி, ஏறாவூர் சுற்றுலா நீதிபதியுமான திருமதி ஜீவராணி கருப்பையாவுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (31) வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற சட்டத்தரணிகள் கலந்து சிறப்பித்தனர்....