- 50 வயது நபர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஸ்கல, குமாரதுங்க மாவத்தை, தெமட்டபிட்டிய பிரதேசத்தில் இன்று (13) காலை 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தனது மகனை பாடசாலையில் விட்டுவிட்டு,...