ஏழு வயது சிறுவன் ஒருவரின் உடலில் பட்டாசு கொழுத்திய சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (18) நிவித்திகல பிரசேத்தில் இடம்பெற்றுள்ளது.இரு குடும்பத்தினருக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பக்கத்து கடை முதலாளி ஒருவர் ஏழு வயது சிறுவனின் உடலில் பட்டாசு கொழுத்தி போட்டதில் சிறுவனின் முகம் பலத்த...