- விண்ணப்ப முடிவுத் திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படாது2022 க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இன்றுடன் (28), நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி முதல் இதற்கான விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில், அதற்கான இறுதித் திகதி...