இலங்கையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த நிகழ்வு இன்று (21) பதிவாகியுள்ளது.நேற்று நள்ளிரவு கடந்து (21) 12.16 - 12.18 மணியளவில் தனியார் வைத்தியசாலையொன்றில் இப்பிரசவம் இடம்பெற்றுள்ளது.அங்கொடை IDH பிரதேசத்தைச்சேர்ந்த 31 வயதான பெண் ஒருவரே இவ்வாறு 6 குழந்தைகளையும்...