- 3 பெண்கள்; 6 மாத குழந்தை உள்ளிட்ட 3 சிறுமிகள்- சிலாபம், கற்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்க முயற்சிகளை பின்பற்றாத 20 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முன்னேற்பாடுளுக்கு இணங்க, சிலாபம்,...