- ஜனாதிபதி சமூக பாதுகாப்பு நிதிக்கு ரூ. 50 மில்லியன்- உலர் உணவு பொதிகளும் கையளிப்புCOVID-19 க்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இலங்கையின் பிரபல தேயிலை ஏற்றுமதியாளர்களான அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் ரூ. 100 மில்லியன் (ரூ. 10 கோடி) நிதியை வழங்கியுள்ளனர்.இந்த கடினமான...