ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக தொடுக்கப்பட்ட 3 வழக்குகளிலிருந்தும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று (19), இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான, அரச தரப்பு நீதிபதி டிலான் ரத்நாயக்கவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. 3 வருட சொத்து மதிப்பை...