- தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைத்ததாக குற்றச்சாட்டுதகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த, உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரிகள் இருவரின் தந்தையான வர்த்தகர் மொஹமட் இப்ராஹிமுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில்...