கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி வாபஸ் பெறப்பட்டுள்ளது.கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி, பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.1955ஆம் ஆண்டின்...