வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கேகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரம்புக்கணை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று கிடைக்கப்பெற்ற 6 முறைப்பாடுகளை அடுத்து, ரூ. 8,20 000 மோசடி செய்தமை தொடர்பில் சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது...