வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தி வைத்து கண்காணிப்பதற்காக மேலும் இரண்டு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.இன்று (13) முதல் குறித்த மையங்கள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று காணப்படும்...