செர்பியத் தலைநகர் பெல்கிரேட்டில் கொரோனா வைரஸுக்கு எதிரான முடக்க நிலை மீண்டும் அமுல்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலகமடக்கும் பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டது. வைரஸ் தொற்று அதிகரித்ததை அடுத்து வார இறுதி ஊரடங்குச் சட்டம் மீண்டும்...